Friday 11 January 2019


*ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்..
ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்*
🎯 அரசு முடிவு எடுப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி வழக்கை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்க அரசு தரப்பு கோரிக்கை
🎯இதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று  ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதம்.
🎯 வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது..
*வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்ப பெறுகிறோம்- ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவிப்பு*
*வரும் 22 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு*
*அரசு தரப்பு தொடர்ந்து கால அவகாசம் கூறுவதால் வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தகவல்*
*🎯அரசு காலதாமதம் செய்ததால் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது நீதிமன்றம்.*

திட்டமிட்டபடி ஜனவரி-22 போராட்டம் தொடஙகும்.
ஜேக்டோ-ஜியோ அறிவிப்பு...

Monday 7 January 2019

ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணை வரும் 11/01/2019 (வெள்ளிக் கிழமை) தேதிக்கு ஒத்திவைப்பு..

ஜாக்டோ-ஜியோ வழக்கு  11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு.